நாம் வாழ்க்கையை சுவாசிக்கும் மனிதர்கள்
மரணித்த மனிதர்களுடனும் வாழும் வித்தை தெரிந்தவர்கள்
மதங்களிற்கும் அப்பால் மானுட ஆலயத்தில் தொழுபவர்கள்
உங்கள் வீட்டின் படிகட்டாக நாங்களோ அல்லது
எங்கள் வீட்டின் கூரையாக நீங்களோ இருப்பதில்
எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
No comments:
Post a Comment